யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளையும் நாளை மறுதினமும் மின் தடை!
Thursday, July 21st, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெள்ளிக் கிழமையும்(22) , நாளை மறுதினம் சனிக்கிழமையும்(23) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை வெள்ளிக் கிழமை(22) காலை- 8.30 மணி முதல் மாலை-5.30 மணி வரையும் இடைக்காடு, வளலாய், தம்பாலை ஆகிய பிரதேசங்களிலும், நாளை மறுதினம் சனிக்கிழமை(23) குப்பிளான், மயிலங்காடு ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது
Related posts:
நிறைவேற்றப்பட்ட சட்டங்களை நடைமுறைப்படுத்துங்கள் : தேர்தல் ஆணையத்திற்கு சட்டமா அதிபர் அறிவுறுத்தல்!
யாழ்ப்பாணம் - முள்ளி பாலத்திற்கு அருகாமையில் வெடிப்பு - வீதி தாழ் இறங்கியுள்ளமையால் பொது மக்கள் அச...
அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை - கல்வி அமைச்சர் சுச...
|
|
|


