மே மாத 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு இன்றுமுதவல் வழங்கப்படுகின்றது – ஜனாதிபதி ஊடக பிரிவு!
Monday, May 11th, 2020இடர்கால நிவாரணமாக வழங்கப்படும் மே மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா வழங்கும் செயற்பாடு இன்றுமுதல் ஆரம்பமாகியுள்ளதாக.ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை வீடுகளுக்கு சென்று கொடுப்பனவுகளை வழங்குமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, முதியோர், விஷேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளர்கள், விவசாய ஓய்வூதிய பெறுநர்கள், மீன்பிடி ஓய்வூதிய பயனாளிகள் போன்றோருக்கே இந்த பணம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்!
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின!
தொழிற்சங்கங்கள் அரசியல் கோணத்தில் இல்லாமல் நாடு முகங்கொடுத்துள்ள நெருக்கடி நிலை குறித்து சிந்திக்க வ...
|
|