கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிப்பு!
Tuesday, April 23rd, 2019கோட்டை புகையிரத நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது.
இதேவேளை நேற்று இரவு 8 மணி தொடக்கம் காலை 4 மணி வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்டுள்ளது
Related posts:
நல்லிணக்கத்தினை கட்டியெழுப்பும் 'சகோதர பாடசாலை' ஆரம்பம்!
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்பு !
கொரோனா வைரஸ்: 32 பேரின் உயிரை காப்பாற்ற ஜனாதிபதி நடவடிக்கை!
|
|