Monthly Archives: March 2019

மகளிருக்கான பயிற்சித் திட்டங்கள் ஆரம்பம்!

Saturday, March 2nd, 2019
மகளிரை ஊக்குவிக்கும் முகமாக பல்வேறு பயிற்சித்திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இலங்கை மகளிர் பணியகம், தேசிய பயிற்சி நிறுவனங்களின் அமைப்புகள் மற்றும் தனியார் நிறுவனமொன்றும்... [ மேலும் படிக்க ]

மாற்றுக் கருத்துக்களை வழங்கியுள்ளதாக சனத் மீது குற்றச்சாட்டு!

Saturday, March 2nd, 2019
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரரும் தெரிவுக்குழு தலைவருமான சனத் ஜயசூரிய, ஊழல் ஒழிப்பு பிரிவிடம் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவை... [ மேலும் படிக்க ]

டெஸ்ட் கிரிக்கட் போட்டிகள் மறைந்து வருகின்றன என்பதை ஏற்க முடியாது – டேவிட் ரிச்சட்சன்!

Saturday, March 2nd, 2019
டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளுக்கான இரசிகர்கள் குறைந்து வருகின்றனர் என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சர்வதேச கிரிக்கட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சட்சன்... [ மேலும் படிக்க ]

க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகவுள்ள திகதி!

Saturday, March 2nd, 2019
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தின்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் – ஜனாதிபதி!

Saturday, March 2nd, 2019
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார். இது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து – 8 பேர் உயிரிழப்பு!

Saturday, March 2nd, 2019
ஈரான் நாட்டு தலைநகர் அருகேயுள்ள நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் - கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் 14 வயது சிறுவன் மாயம்!

Saturday, March 2nd, 2019
கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த 24 ஆம் திகதி முதல் காணவில்லை என சிறுவனின் தந்தையால் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!

Saturday, March 2nd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்... [ மேலும் படிக்க ]

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடக்கில் விசேட விடுமுறை!

Friday, March 1st, 2019
இந்துக்களின் விஷேட தினங்களில் ஒன்றான சிவராத்திரி தின சமய அனுஷ்டானங்களை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி சிவராத்திரி தினத்தின் மறுநாள் செவ்வாய்க்கிழமை... [ மேலும் படிக்க ]

பாகிஸ்தானிலுள்ள இந்தியத்தூதரகத்தில் அபிநந்தன்!

Friday, March 1st, 2019
ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் பாகிஸ்தானிலேயே இருப்பதாகவும், இந்தியா குற்றம்சாட்டுவதால் மாத்திரம் அவரை கைது செய்ய முடியாது எனவும் பாகிஸ்தானின் வெளியுறவு துறை அமைச்சர்... [ மேலும் படிக்க ]