ஈ.பி.டி.பியின் வடமாகாண உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விசேட சந்திப்பு!
Saturday, March 2nd, 2019ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களுடனான விசேட சந்திப்பு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த விசேட சந்திப்பின் போது உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் மற்றும் கட்சியினூடாக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.
Related posts:
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்க புதிய சட்டமூலம் கொண்டுவருவது பாராட்டத்தக்க விடயமாகும்! செயலாளர் ந...
மணலாறு - நெடுங்கெணி நெடுஞ்சாலை எப்போது அமையும்? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!
தண்ணீர் பவுஸர்களுக்கும், பால் பௌஸர்களுக்கும் இறக்குமதி வரிச்சலுகை கொடுக்க வேண்டும் - நாடாளுமன்றில் ...
|
|