யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Monday, March 18th, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் தற்போது படையினர் வசமுள்ள 3,918 ஏக்கர் காணியில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகும். எனவே, எமது மக்களது சொந்தக் காணி, நிலங்களையே... [ மேலும் படிக்க ]

