Monthly Archives: March 2019

யாழ்ப்பாணத்தில் 3,918 ஏக்கர் காணிகள் படையினர் வசம்: 3,642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, March 18th, 2019
யாழ்ப்பாணக் குடாநாட்டை எடுத்துக் கொண்டால் தற்போது படையினர் வசமுள்ள 3,918 ஏக்கர் காணியில் 3, 642 ஏக்கர் காணிகள் தனியாருக்குச் சொந்தமானவையாகும். எனவே, எமது மக்களது சொந்தக் காணி, நிலங்களையே... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு வேலைவாய்ப்பினை மனித வியாபாரமாகவே முகவர்கள் நடத்துகின்றனர் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு! 

Monday, March 18th, 2019
வெளிநாட்டு வேலை பெற்றுச் செல்வோர் தொடர்பிலான தொழில் பாதுகாப்பு தொடர்பில் இருக்கின்ற சந்தேகங்கள் இன்னும் தீர்ந்த நிலையில் இல்லை என்றே தெரிய வருகின்றது.... [ மேலும் படிக்க ]

தொல்பொருள் திணைக்களம் வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்துகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
தொல்பொருள் திணைக்களத்தின் ஆக்கிரமிப்பு என்பது எமது மக்களை கடந்த யுத்த காலத்தைவிட அதிகளவில் உணர்வு ரீதியாகப் பாதித்து வருகின்ற ஒரு செயற்பாடாகவே அமைந்து வருகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவருகின்றது கேபிள் டி.வி. உரிமையாளர்களின் அத்துமீறல்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
யாழ்ப்பாணத்தில் தற்போது கேபிள் டி.வி. கம்பங்களை சட்டவிரோதமான முறையில் நடுகின்ற ஒரு செயற்பாடு இரண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கிடையில் போட்டி அடிப்படையில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Monday, March 18th, 2019
வடக்கு மாகணாத்திலே கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத் துறையும் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. அந்த வகையில் விளையாட்டுத்துறை மேம்பாடு தொடர்பில் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மலையகத் தமிழர்களின் சம்பள விவகாரம்: 50 ரூபா அதிகரிப்பும் கனவாகிவிடுமோ? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Monday, March 18th, 2019
மலையகத் தொழிலாள மக்களின் நாளாந்த ஊதியப் பிரச்சினை இன்னமும் அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய ஒரு முடிவினை எட்ட முடியாமலேயே காலங்கடத்தப்பட்டு வருகின்றது. வரவு – செலவுத்... [ மேலும் படிக்க ]

கன மழை – பலி எண்ணிக்கை 73 ஆக அதிகரிப்பு!

Monday, March 18th, 2019
இந்தோனேசியாவின் பபுவா மாகாணத்தில் பெய்து வரும் கனமழைக்கு 73 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா... [ மேலும் படிக்க ]

பீபா உலகக் கிண்ண போட்டிகளை விஸ்தரிக்க நடவடிக்கை – ஜியானி இன்பென்டினோ!

Monday, March 18th, 2019
எதிர்வரும் 3 மாதகாலப்பகுதியினுள் பீபா உலக கிண்ணத்துக்கான போட்டிகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என பீபாவின் தலைவர் ஜியானி இன்பென்டினோ (Gianni Infantino) தெரிவித்துள்ளார். 2022 ஆம்... [ மேலும் படிக்க ]

முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை!

Monday, March 18th, 2019
முச்சக்கர வண்டிகளின் எண்ணிக்கையை குறைத்து சிறிய மோட்டார் வாகனங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க... [ மேலும் படிக்க ]

வரலாற்று சாதனை படைத்தது ஆப்கானிஸ்தான் அணி!

Monday, March 18th, 2019
அயர்லாந்துக்கு எதிரான ஒற்றை டெஸ்ட் போட்டியை 7 விக்கட்டுக்களால் வெற்றிக்கொண்டதன் ஊடாக ஆப்கானிஸ்தான் அணி தமது கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்துள்ளது. நாணய சுழற்சியில்... [ மேலும் படிக்க ]