Monthly Archives: March 2019

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் பொதுப் போக்குவரத்தில் அரசு அக்கறைகாட்டவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Monday, March 25th, 2019
நாட்டில் தலைநகர் கொழும்பிலும், அதனை அண்டியப் பகுதிகளிலுமாக வசிக்கின்றவர்கள் போக்குவரத்துப் பிரச்சினை காரணமாக தங்களது வாழ்நாளில்  சுமார் 6 வருடங்களை வீதியில் செலவிட்டு... [ மேலும் படிக்க ]

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது!

Monday, March 25th, 2019
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவந்த 11 இந்திய மீனவர்களை நேற்று (24) அதிகாலை காங்கேசன்துறை கடற்படையினர் அனலைதீவு கடற்பரப்பில் கைதுசெய்துள்ளதுடன் மாலை யாழ் நீரியல்... [ மேலும் படிக்க ]

தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்!

Monday, March 25th, 2019
நாடு முழுவதும் உள்ள தாதியர்கள் நாளை(26) காலை 07 மணி முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது. தாதியர்... [ மேலும் படிக்க ]

சூடானில் குண்டு வெடிப்பு – 08 சிறுவர்கள் உயிரிழப்பு!

Monday, March 25th, 2019
சூடானில் வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக சிறுவர்கள் முயன்ற போது எதிர்பாராத வகையில் குண்டு வெடித்து சிதறியதில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

இன்புளுவன்சா தொற்று அதிகரிப்பு – 70ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Monday, March 25th, 2019
இன்புளுவென்சா நோய் தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் பிரியந்த கருணாரத்ன தெரிவித்துள்ளார். குறித்த நோய்த் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் ஆரம்பம்!

Monday, March 25th, 2019
கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்று(25)... [ மேலும் படிக்க ]

சுழற்சி முறை மின் தடை இன்றுமுதல் நடைமுறையில்!

Monday, March 25th, 2019
இன்று(25) முதல் நாளாந்தம் காலை மற்றும் மாலை வேளையிலும் சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்ப்படுத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, காலை 8.30... [ மேலும் படிக்க ]

130 இற்கும் அதிகமானோர் படுகொலை – மாலியில் கொடூரம்!

Monday, March 25th, 2019
மாலி நாட்டில் Mopti மாநிலத்தின் Ogossagou பகுதிக்குள் நுழைந்த குழுவினரால் அப்பகுதியை சேர்ந்த 130 இற்கும் அதிகமான ப்ளானி என்ற சிறுபான்மையினத்தினர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த... [ மேலும் படிக்க ]

தனியாருக்காகவே மின்வெட்டு – குற்றஞ் சுமத்துகிறார் இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர்!

Monday, March 25th, 2019
தனியார் துறையினரிடம் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படுகின்றது என இலங்கை மின்சார தொழிற்சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜயலால்... [ மேலும் படிக்க ]