தாதியர்கள் சுகவீன விடுமுறை போராட்டத்தில்!
Monday, March 25th, 2019நாடு முழுவதும் உள்ள தாதியர்கள் நாளை(26) காலை 07 மணி முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச சேவை ஒன்றிணைந்த தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
தாதியர் சேவையில் உள்ள பிரச்சினைகள் தொடர்பிலான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாணவர்கள் உயிரிழப்பு: நீதவான் உத்தரவின் பிரதியை மனுதாரருக்கு வழங்குமாறு உத்தரவு
அரசியல் யாப்பு தொடர்பில் ஒரு சில மாதங்களில் இறுதி தீர்மானம் !
மறைத்து வைக்கப்பட்டுள்ள நெல் இருப்புக்களை சந்தைக்கு விடுவதற்கு அவசரகாலச் சட்டத்தைக் கூட பயன்படுத்த த...
|
|