Monthly Archives: March 2019

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாட்டை மட்டுமல்ல தமிழ் மக்களையும் காட்டிக் கொடுத்துவிட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Tuesday, March 26th, 2019
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்த நாட்டை சர்வதேசத்திற்குக் காட்டிக் கொடுத்துவிட்டதாக தென் பகுதியில் சிலர் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல உண்மை. தமிழ் மக்களையும் சர்வதேசத்திற்குக்... [ மேலும் படிக்க ]

சப்றா மோசடிக்காரன் ஊடகப்போராளியான கதை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. !

Tuesday, March 26th, 2019
தமிழ்த் தரப்பினரின் செயற்பாடுகளைப் பார்க்கின்றபோது, எங்கள் பகுதி மக்களிடையே ஒரு கதை கூறப்படுவதுண்டு. உண்மைக் கதை. அதாவது எமது மண்ணிலே பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்றிருக்கின்றன.... [ மேலும் படிக்க ]

யானை மனித மோதல்கள் எப்போது முடிவுக்கு வரும்? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Tuesday, March 26th, 2019
யானை – மனித மோதல்கள் மற்றும் உயிரிழப்புகள் என்ற விடயமும் தற்போது இந்த நாட்டில் சர்வ சாதாரணமாகிவிட்டுள்ளது என்றே எண்ணத் தோன்றுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

நிர்வாகத்துறை முடக்கப்பட்டால் வளங்களை தொல்பொருள் துறை ஆக்கிரமிக்கும் ஆபத்து – எச்சரிக்கிறார் டக்ளஸ் எம்.பி.!

Tuesday, March 26th, 2019
இலங்கையின் கடவுச் சீட்டுகளைக் கொண்ட, இரட்டை பிரஜாவுரிமையுள்ள புலம்பெயர் எமது நாட்டு மக்களுக்கு இலங்கைத் தேர்தல்களில் வாக்களிக்கின்ற உரிமைக்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் யாருக்காக ஜெனீவா சென்றார்கள்? நாடாளுமன்றில் கேள்வி எழுப்பிய டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 26th, 2019
2017இல் இரு வருட கால அவகாசத்திற்கு பின் அப்போதும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர், இலங்கையானது ரோம் சட்டத்தில் கையெழுத்திட வேண்டும், சர்வதேச நியாயதிக்கத்தை கோர வேண்டும் என... [ மேலும் படிக்க ]

பிரதமரை எச்சரிப்பவர்கள் தொடர்ந்தும் ஆட்சிக்கு ஆதரவளிப்பதேன் – நாடாளுமன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 26th, 2019
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தை நிறைவேற்ற தவறினால் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவோம் என இந்தச் சபையிலே கடந்த 22 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை... [ மேலும் படிக்க ]

புதிதாக நியமனங்களை பெறுவோருக்கு 2 வருடகாலத்துக்கு இடமாற்றம் தடை!

Tuesday, March 26th, 2019
சுகாதாரத் துறையில் புதிதாக நியமனங்களை பெறுபவர்களுக்கு 2 வருட காலத்துக்கு இட மாற்றத்தை வழங்க வேண்டாம் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித... [ மேலும் படிக்க ]

54 இலங்கை அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்!

Tuesday, March 26th, 2019
தமிழகத்திலிருந்து 24 குடும்பங்களைச் சேர்ந்த 54 இலங்கை அகதிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விசேட விமான சேவைகளின் ஊடாக நாடு திரும்பவுள்ளனர். இவர்கள் தங்களது சொந்த இடமான  யாழ்ப்பாணம்,... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்தல்!

Tuesday, March 26th, 2019
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~கள் மற்றும் உரிமைசார்... [ மேலும் படிக்க ]

ஐ.நா தலைமையகத்தில் சொக்லேட் டீ பானம்!

Tuesday, March 26th, 2019
நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் "லசேலோன் டூ சொக்லெட் iii" என்ற பெயரில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் )... [ மேலும் படிக்க ]