ஐ.நா தலைமையகத்தில் சொக்லேட் டீ பானம்!
Tuesday, March 26th, 2019நியூயோர்க் நகரில் ஜக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் “லசேலோன் டூ சொக்லெட் iii” என்ற பெயரில் நடைபெற்ற முக்கிய வைபவம் ஒன்றில் இலங்கையினால் சொக்லேட் டீ பாவனை (சொக்லேட் தேயிலை பானம் ) காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இதில் பெல்ஜியம், நெதர்லாந்து, சவுதி அரேபியா, லெபனான், சுவிட்லாந்து, ஈராக், குவைட், ஜக்கிய அரபு ராஜ்ஜியம் உள்ளிட்ட 17 நாடுகள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் ஜக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி கலந்துகொண்டார். இவருடன் தூதரக அதிகாரிகள் நியூயோர்க்கில் வாழும் இலங்கையர் பலரும் கலந்து கொண்டனர்.
Related posts:
நுரைச்சோலையில் மின் உற்பத்தி தடை!
2021 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை நாளை – அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி என பரீட்ச...
முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிகாரிகளை தற்காலிகமாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத...
|
|