மருத்துவ கல்லூரிகளுக்கு இணைத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளில் மாற்றம் இல்லை!
Thursday, October 26th, 2017மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்து கொள்ளும் ஆகக்குறைந்த தகுதியில் எந்தவித மாற்றமும் ஏற்பட போவதில்லை என இலங்கை மருத்துவ சபையின் தலைவர் கொல்வின் குணரத்ன தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கை மருத்துவ சபை கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கை மருத்துவ சபையினால் கடந்த ஜூன் மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட பரிந்துரைகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சாவகச்சேரியில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது தாக்குதல்!
மகாபொல பெறும் மாணவர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரிப்பு!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எண்ணக்கருவான பருவ கால மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் குடாநாட்டின்...
|
|