Monthly Archives: February 2019

போதைப் பொருள் விவகாரம் – மாலைதீவு அரசுடன் இணையும் இலங்கை!

Friday, February 8th, 2019
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான நிகழ்ச்சித் திட்டங்களில் விரிவான ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இலங்கை மற்றும் மாலைதீவு அரச தலைவர்கள் இணக்கம்... [ மேலும் படிக்க ]

முறையிடச் சென்றவரை கைது செய்தனர் பொலிஸார்!

Friday, February 8th, 2019
தொடருந்து காப்பாளருக்கு எதிராக முறையிடச் சென்ற ஒருவரை போக்குவரத்து விதிமுறையை மீறி ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டில் யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

வடக்கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, February 8th, 2019
அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Friday, February 8th, 2019
தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் தேசிய சான்றிதழ் பெறுவதற்கான இலவச பயிற்சி நெறிக்கு விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

அதிகரித்துச் செல்லும் அறுவடை இயந்திரக் கூலி – திணறும் தென்மராட்சி விவசாயிகள்!

Friday, February 8th, 2019
தற்போது காலபோகச் செய்கை அறுவடை நடைபெறும் நிலையில் அறுவடை இயந்திரக்கூலி அதிகளவில் அறவிடப்படுகின்றது என்றும் இடத்துக்கு இடம் மாறுபடுகின்றது என்றும் தென்மராட்சி விவசாயிகள் விசனம்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வெள்ளத்தினால் அழிவடைந்த உப உணவு பயிர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாதது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, February 8th, 2019
அண்மையில் வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் நெற் பயிர்ச் செய்கையல்லாத அழிவடைந்துள்ள ஏனைய பயிர்ச் செய்கைகளுக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் தொடர்பில் தகவல் வழங்கிய பாடசாலை மாணவனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!

Friday, February 8th, 2019
கிளிநொச்சியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பில் தகவல் வழங்கிய மாணவனுக்கு அடுத்த சில வாரங்களில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

தொழு நோயையும் விரைவில் குணப்படுத்த முடியும் – வைத்திய நிபுணர்கள் தெரிவிப்பு!

Friday, February 8th, 2019
தொழுநோயாளர்களற்ற 2020 ஆம் ஆண்டை உருவாக்குவதே எமது நோக்கம். தொழுநோயாளர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. உரிய சிகிச்சை மூலமாக அதைக் குணப்படுத்த முடியும் என்று தொழுநோய்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பெண்களிடம் பாலியல் லஞ்சம் – ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் தெரிவிப்பு!

Friday, February 8th, 2019
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு – கிழக்குப் பிரதேசங்களில் நுண்கடன்களைப் பெற்றுள்ள பெண்களிடம் அவற்றை வசூலிக்கச் செல்வோர் பாலியல் லஞ்சம் கோருவதாக தமக்குத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

வானூர்தித்தள அபிவிருத்தி பெப்ரவரி 14 இல் ஆரம்பம்!

Friday, February 8th, 2019
பலாலி வானூர்தி நிலையத்தை பிராந்திய வானூர்தி நிலையமாக தரமுயர்த்துவதுடன் தமிழகத்துக்கு உடனடியாக வானூர்திச் சேவைகளை நடத்தும் வகையில் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]