Monthly Archives: February 2019

பாதீட்டிற்கான கருத்து மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவு!

Monday, February 11th, 2019
இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைக்கான மக்கள் கருத்து மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வது இன்றுடன்(11) நிறைவடைவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 24ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல்!

Monday, February 11th, 2019
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று(11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை வென்றெடுக்க ஈ.பி.டி.பியால் முடியும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை!

Monday, February 11th, 2019
தமிழ் மக்களது அரசியல் உரிமை மற்றும் அபிவிருத்திசார் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் நிலையான வழிமுறைகள் எம்மிடம் இருக்கின்றன. ஆனாலும் அதை முன்னெடுத்துச் செல்லும் அரசியல் அதிகாரத்தை... [ மேலும் படிக்க ]

யார் துரோகிகள் என்பதை தமிழ் மக்கள் இன்று புரிந்துகொண்டுள்ளார்கள் – நல்லூரில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Sunday, February 10th, 2019
எமது மக்களை தீரா துயரங்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கியவர்கள் துரோகிகளா ? அல்லது அத்தகைய துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்க வேண்டும் என போராடிய நாம் துரோகிகளா? யார் துரோகிகள்... [ மேலும் படிக்க ]

படைப்புழுக்கள் ஒழிக்கப்பட்டுள்ளது சோள உற்பத்தியை விவசாயிகள் மீண்டும் ஆரம்பிக்கலாம் – விவசாய திணைக்களம்!

Sunday, February 10th, 2019
விவசாயிகளுக்கு பாரிய அச்சுறுத்தலாக விளங்கிவந்த சேனா படைப்புழுக்கள் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் சிறுபோக... [ மேலும் படிக்க ]

அரச ஊழியருக்கு விரைவில் வாகன இறக்குமதி அனுமதி!

Sunday, February 10th, 2019
அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கான வாகன இறக்குமதி ரத்து செய்யப்படவில்லை.... [ மேலும் படிக்க ]

லைசன்ஸ் இன்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர் சிறைக்கு!

Sunday, February 10th, 2019
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மதுபோதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டார். யாழ் பொலிஸ்... [ மேலும் படிக்க ]

கல்வி உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும்!

Sunday, February 10th, 2019
கல்வி உதவிகளைப் பெறும் மாணவர்கள் அதை வழங்குவோரின் மனதைக் குளிரச் செய்யும் அளவுக்கு சிறந்து செயற்படவேண்டும் என்று தென்மராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் சு.சுந்தரசிவம்... [ மேலும் படிக்க ]

போரில் அங்கவீனமான பொலிஸாருக்கு சலுகை!

Sunday, February 10th, 2019
போரில் அங்கவீனமடைந்த பொலிஸாருக்குப் பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதவி உயர்வு சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாமைக்கு ரூ.1000 தண்டம்!

Sunday, February 10th, 2019
வாகனம் செலுத்தும்போது புகைப் பரிசோதனை சான்றிதழ் எடுத்துச் செல்லாத சாரதிக்கு சாவகச்சேரி நீதிமன்றில் ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு... [ மேலும் படிக்க ]