எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய புதிய விலைப்பட்டியல்!

Monday, February 11th, 2019

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய இன்று(11) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 10 ஆம் திகதி எரிபொருள் விலையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு அமைய, பெற்றோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலை 3 ரூபாவினாலும் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஈ.பி.டி.பியின் ஏற்பாட்டில் வவுனியாவில் வீதி போக்குவரத்து விழிப்புணர்வுப் பேரணி! பெருந்திரளானோர் பங்க...
உலக கால்பந்தாட்ட ஜாம்பவான் மரடோனா காலமானார் – உலகெங்கிலுமிருந்து மரடோனா மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்ப...
அரச சேவையாளர்களுக்கு வேதனங்களை வழங்குவதில் சிரமம் - உரிய வரிகளை செலுத்துமாறு நிறுவனங்களிடம் இறைவரித்...