கொரோனா தொற்று வரும் நாள்களில் குறைவடையும் – அனில் ஜாசிங்க!
Tuesday, April 14th, 2020கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வரும் நாள்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி அடையாளம் காணப்படுபவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்தவர்கள் என்ற அடிப்படையில் தனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டனர்.
எனவே வரும் நாள்களில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
வலி.தென்மேற்கு பிரதேசத்தில் வேகமாகப் பரவுகின்றது டெங்கு – கட்டுப்படுத்தும் முயற்சிகளும் தீவிரம்!
வாக்காளர் அட்டையில் தவறிருந்தால் உடனடியாக அறியத் தாருங்கள் - தேர்தல் ஆணைக்குழு!
130 கோடி ரூபாவில் நாடெங்கும் 1,223 பாடசாலைகளுக்கு உதவி - கல்வி அமைச்சு வழங்கும்!
|
|