வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, May 3rd, 2021
வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்று 478 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கு தொற்றுறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
படகு விபத்து : சூடானில் 22 குழந்தைகள் பலி!
ஒழுக்கம் மிக்க சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் கொரோனா: மேலும் இருவருக்கு நோய்த்தொற்று உறுதி!
|
|
|


