வடக்கில் 7 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, May 3rd, 2021வடக்கு மாகாணத்தில் மேலும் 7 பேருக்கு கொவிட்-19 நேற்று தொற்றுறுதியாகியுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடங்களில் நேற்று 478 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அவர்களில் 7 பேருக்கு தொற்றுறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாங்கொக் விஜயத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி!
மாற்றுத் திறனாளிகளை பொருளாதார ரீதியில் வலுப்படுத்த நிவாரணம் - பிரதமர் துறைசார் அதிகாரிகளுக்கு மஹிந்...
அரசியல் காரணங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்க முடியாது - இரா...
|
|