Monthly Archives: February 2019

ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்!

Wednesday, February 13th, 2019
ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போது உரிய தகைமையுடையவர்கள் விண்ணப்பிப்பதில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. முக்கியமாக உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்பிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாட்டுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் ராஜித சேனாரட்ன!

Wednesday, February 13th, 2019
மார்ச் மாதம் நிறைவடைய முன்னர் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடுகளுக்கு தீர்வு முன்வைக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்கு இலவசமாக... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் பாலா அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, February 13th, 2019
பிரபல வணிகக் கல்வி ஆசிரியர் பாலா  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். வயது முதுமை காரணமாக... [ மேலும் படிக்க ]

ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் தீர்வு காணப்படாமல் இருப்பது அவர்களது இயலாமையே – வேலணையில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Wednesday, February 13th, 2019
ஒரு தொலைபேசி அழைப்பினூடாக மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய பிரச்சினைகளுக்குக் கூட தமிழ் மக்களின் அரசியல் அதிகாரங்களைப் பெற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால்... [ மேலும் படிக்க ]

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு எதிர்ப்பு!

Wednesday, February 13th, 2019
ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அண்மையில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் வெளியிட்ட கருத்துக்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு முக்கிய செயற்திட்டங்கள்!

Wednesday, February 13th, 2019
வட பகுதி மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

நகர்புறப் பாடசாலைகளை நாடாது கிராமப் பாடசாலையை வளருங்கள் – வலிகாமம் வலயக் கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர்!

Wednesday, February 13th, 2019
கிராம நகர வேறுபாட்டின் அடிப்படையில் சங்கானையைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் யாழ்ப்பாண நகர பாடசாலைகளை நோக்கி நாடுவது எமக்கு வேதனையளிக்கின்றது. எதிர்காலத்திலாவது எமது... [ மேலும் படிக்க ]

வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Wednesday, February 13th, 2019
வேலணை நேதாஜி சனசமூக நிலைய பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரில் சென்று ஆராய்ந்து அறிந்து கொண்டார். எமது... [ மேலும் படிக்க ]

நுண்நிதி கடன் பெற்றவர்களுக்கு விடுதலை – 700 பேருக்கு தள்ளுபடி!

Wednesday, February 13th, 2019
நுண்நிதிக் கடனைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாத 700 பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. அதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நாளை... [ மேலும் படிக்க ]

வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!

Wednesday, February 13th, 2019
வடக்கில் 3 இடங்களில் வாகன வரிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன என்று மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன... [ மேலும் படிக்க ]