Monthly Archives: February 2019

தேங்காய் எண்ணெயை பரிசோதிக்க நடவடிக்கை!

Thursday, February 14th, 2019
அடுத்த வாரத்திலிருந்து தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் மற்றும் விற்பனை செய்யும் இடங்களை விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தரமற்ற... [ மேலும் படிக்க ]

மீண்டுமொரு கட்டையினை தாண்டினார் திமுத் கருணாரத்ன!

Thursday, February 14th, 2019
இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன டெஸ்ட் மைதானத்தில் மற்றுமொரு சாதனையினை முறியடித்துள்ளார். அது இலங்கைக்காக டெஸ்ட் ஓட்டங்கள் 4000 இனை தாண்டிய 11வது இலங்கை துடுப்பாட்ட... [ மேலும் படிக்க ]

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019
புங்குடுதீவு மடத்துவெளி பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம்... [ மேலும் படிக்க ]

ஆளுநரிடம் அறிக்கையை கையளித்தது இரணைமடு விசாரணைக் குழு !

Thursday, February 14th, 2019
கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம்... [ மேலும் படிக்க ]

உலக வங்கியின் உயர் பிரதிநிதி இலங்கை விஜயம்!

Thursday, February 14th, 2019
தெற்காசியப் பிராந்தியத்திற்கான உலக வங்கியின் உப தலைவர் ஹார்ட்விக் ஸ்காபர் முதலாவது விஜயமாக கொழும்புக்கு வந்துள்ளார். இவர் இங்கு மூன்று நாட்களுக்கு தங்கியிருப்பார். இலங்கையின்... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Thursday, February 14th, 2019
வேலணை பிரதேசத்திலுள்ள முன்பள்ளிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!

Thursday, February 14th, 2019
விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று இன்று மற்றும் நாளைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது. இடைக்கிடை ஏற்படக் கூடிய மழை காரணமாக டெங்கு நுளம்பு... [ மேலும் படிக்க ]

குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, February 14th, 2019
வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் வரையறை செய்யப்பட்டு வழங்கப்படும் குடிநீர் தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியின் பௌதீகவள பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் எம்.பி நேரில் சென்று ஆராய்வு!

Thursday, February 14th, 2019
யா/சாவகச்சேரி டிறிபேக் கல்லூரியில் காணப்படும் பௌதீக வள பிரச்சினைகளால் பாடசாலை மாணவர்கள் தமது கற்றல் செயற்பாடுகளின் போது பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரசபையால் அதிகரிக்கப்பட்ட குடிநீர்க் கட்டண அதிகரிப்பை குறைக்க நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் குருநகர் தொடர்மாடி பகுதி மக்கள் கோரிக்கை!

Wednesday, February 13th, 2019
யாழ் மாநகர சபையால் குடிநீருக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டமை எமக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டண அதிகரிப்பை நீக்கி மீண்டும் பழைய கட்டணத்திற்கே எமக்கான குடிநீரை... [ மேலும் படிக்க ]