ஆளுநரிடம் அறிக்கையை கையளித்தது இரணைமடு விசாரணைக் குழு !
Thursday, February 14th, 2019கடந்த டிசம்பர் மாதம் கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு காரணம் இரணைமடுக் குளமா என உண்மையினை கண்டறிய வடமாகாண ஆளுநர் நியமித்த குழுவின் இடைக்கால விசாரணை அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக் குழுவின் தலைவர் பொறியியலாளர் இரகுநாதனினால் இந்த இடைக்கால அறிக்கை ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.
ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
Related posts:
தமிழினியின் கணவருக்கு உயிராபத்து?
இன்று தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம்!
வட மாகாணத்திலிருந்து மாடுகளை கொண்டு செல்ல தடை - சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹேமாலி கொத்...
|
|