உருளைக்கிழங்கு உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம்!
Friday, November 18th, 2016யாழ் மாவட்டத்தில் இம்முறை 800 க்கு மேற்பட்ட விவசாயிகள் 210 ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு செய்கை நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலிருந்தும் நெதர்லாந்திலிருந்தும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதை உருளைக்கிழங்குகள் இம்முறை இதற்காக பயன்படுத்தப்படவுள்ளன. இதுவரையில் 167 மெற்றிக்தொன் விதை உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இதில் முதற்கட்டமாக 325 விவசாயிகளுக்கு விதை உருளைக்கிழங்குகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
தண்டப்பணத்தை முடியுமானால் அறவிட்டுக் காட்டுங்கள் - சபையில் சுனில் சவால்!
கடன்களை மீளப்பெறும் போது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை குறைப்பதற்கு உரிழய நடவடிக்கை மேற்கொள்ளுங்...
இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு - முன்மொழியப்பட்ட வரைபடத்திற்கும் கால அட்டவணைக்கும் அமைச்சரவை அங்கீக...
|
|