சேந்தாங்குளம் கடலில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு!
Friday, October 28th, 2022இன்று காலை, இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தாங்குளம் கடலில் மிதந்தபடியே ஆண் ஒருவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை இனங்காணப்படவில்லை. இளவாலை பொலிஸார் குறித்த சடலத்தினை இனங்காண்பதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0000
Related posts:
நீர்த்தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
அமைச்சரவை குழுவின் பரிந்துரைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
நட்டமடைந்த அரச நிறுவனங்களை மறுசீரமைக்காமல் இருக்க முடியாது - வெளிவிவகாரத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக...
|
|