யாழில் விஷேட டெங்கு ஒழிப்பு திட்டம்!
Thursday, February 14th, 2019விஷேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்று இன்று மற்றும் நாளைய தினங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இடைக்கிடை ஏற்படக் கூடிய மழை காரணமாக டெங்கு நுளம்பு பெருக்கம் அதிகரித்திருப்பதன் காரணமாக யாழ்ப்பாணம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி செயலக படையணி மற்றும் டெங்கு ஒழிப்பு பிரிவு மக்களுடன் ஒன்றிணைந்து நுளம்பு பெருகும் இடங்களை அழிப்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதற்காக முப்படையினர் மற்றும் பொலிஸாரையும் இணைத்துக் கொள்ள உள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
Related posts:
போக்குவரத்து சேவைக் கட்டணங்களில் மாற்றம் இல்லை – நிதியமைச்சு!
பொது சுகாதார பரிசோதகர்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது - சட்...
மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரம் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திற்கு உ...
|
|