Monthly Archives: February 2019

திருமணமாகாத இளைஞர், யுவதிகளுக்கு அதிர்ஷ்டம்!

Sunday, February 17th, 2019
நாட்டில் திருமணமாகாத இளைஞர்கள், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இளைஞர், யுவதிகளுக்காக அமுல்ப்படுத்த திட்டமிட்டிருக்கும் விவசாய கூட்டுறவு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் வீழ்ச்சி காணும் – உலகவங்கி எச்சரிக்கை!

Sunday, February 17th, 2019
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஆண்டு கணிக்கப்பட்டதை விட சற்று அதிகமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை அபிவிருத்தி தொடர்பாக உலக வங்கி... [ மேலும் படிக்க ]

ஆட்டோ சாரதிகளுக்கு தொழிற்பயிற்சி – தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை!

Sunday, February 17th, 2019
இந்த ஆண்டு ஒரு இலட்சம் ஆட்டோ சாரதிகளுக்கு தொழிற்பயிற்சிகளை வழங்க தேசிய தொழிற்பயிற்சி அதிகார சபை தீர்மானித்துள்ளது. முதற்கட்டமாக 2,000 பேருக்கு தொழில் பயிற்சிகளை வழங்க நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் மீன்பிடி உற்பத்தி வீழ்ச்சி!

Sunday, February 17th, 2019
கிளிநொச்சி மாவட்டத்தின் மீன்பிடி உற்பத்தி கடந்த 2017 ஆம் ஆண்டைவிட 2018 ஆம் ஆண்டில் வீழ்ச்சியடைந்துள்ளதாக திணைக்களப் புள்ளி விபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யுத்தத்தின் பின்னரான... [ மேலும் படிக்க ]

மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்தத் தடை!

Sunday, February 17th, 2019
சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் மாலை 6 மணிக்குப் பின்பு தனியார் கல்வி நிறுவனங்கள் நடத்துவதைத் தடை செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சில தனியார் நிறுவனங்கள் இரவு 9  மணி வரை... [ மேலும் படிக்க ]

இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கை – ஜனாதிபதி!

Sunday, February 17th, 2019
நாட்டில் இரண்டு வாரங்களில் கசிப்பு ஒழிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டிலிருந்து கசிப்பை முற்றாக ஒழித்து கசிப்பு இல்லாத... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளில் 806 பேர் மேன்முறையீடு!

Sunday, February 17th, 2019
பெரும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 1,242 பேரில் 806 பேர் மேன்முறையீடு செய்துள்ளனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களத் தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் பட்டாசுகள் கொளுத்துவது தவறு – யாழ். நீதிமன்றம் எச்சரிக்கை!

Sunday, February 17th, 2019
பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வெடிகொளுத்துவது தவறாகும். சாவு ஊர்வலமாக இருந்தாலும் வெடி கொளுத்தும் போது பொது நலனைக் கருத்தில் எடுக்க வேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக... [ மேலும் படிக்க ]

தொழிற்சாலையில் 05 பேர் சுட்டுக் கொலை!

Saturday, February 16th, 2019
அமெரிக்கா சிகாகோ நகரில் தொழிற்சாலை ஒன்றில் நுழைந்த நபர் ஒருவர் 05 பேரை சுட்டு கொலை செய்துள்ளார். இந்த தாக்குதலில் காவற்துறை உத்தியோகத்தர்கள் 05 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த... [ மேலும் படிக்க ]

ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!

Saturday, February 16th, 2019
ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது. குறித்த யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில்... [ மேலும் படிக்க ]