ஈரான் நாட்டு யுத்த கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில்!
Saturday, February 16th, 2019ஈரான் நாட்டு கடற்படைக்கு சொந்தமான 03 யுத்தக் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தினை நேற்றைய தினம் வந்தடைந்துள்ளது.
குறித்த யுத்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையினருடன் பயிற்சியில் ஈடுபடவுள்ளதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
பெண்களும் உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளும் தொடர்பில் விஷேட கருத்தரங்கு!
கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம்!
அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!
|
|