இலங்கை பிரித்தானியாவிற்கிடையில் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சி!
Monday, July 22nd, 2019இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ஒன்றிணைந்த இராணுவ உடற்பயிற்சி திட்டம் ஒன்று எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவுடன் இவ்வாறான ஒன்றிணைந்த உடற்பயிற்சி முதல் முறையாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில் முப்படை வீரர்களும் இணைந்து கொள்ளவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
3000 நேரடி வேலை வாய்ப்புகளுடன் உருவானது தெற்காசியாவின் மிகப்பெரும் டயர் தொழிற்சாலை!
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் !
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் - வர்த்தமானி வெளியானது!
|
|