ஜீ.எல்.பீரிஸிடம் குற்றப் புலனாய்வு விசாரணை!
Saturday, April 2nd, 2016சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அண்மையில் யாழ். சாவகச்சேரி, மறவன்புலோ பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து தற்கொலைக்கு பாவிக்கும் ஜக்கெட் மற்றும் 4 கிளைமோர் உட்பட 100 துப்பாக்கி ரவைகள் சாவகச்சேரிப் பொலிஸாரினால் மீட்கப்பட்டன.
இவ்வாறு மீட்கப்பட்ட வெடி பொருட்கள் வெள்ளவத்தைப் பிரதேசத்திற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டிருந்ததாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கூறியிருந்த கருத்து தொடர்பிலேயே அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
Related posts:
ஜனவரி மாதமே பொருத்தமானது – பிரதமர்!
அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள், எரிவாயு தடையின்றி விநியோகிக்கப்படும் – துறைசார் தரப்பினர் அறிவிப்ப...
ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச இழப்பீட்டுத் தொகையை 2 மில்லியனாக உயர்த்த தொழிலாளர் தொடர்பான அமை...
|
|