Monthly Archives: February 2019

தேசிய அரசு மீது கொண்டிருக்கும் அக்கறை தேசிய பிரச்சினை மீது இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுனம்' என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்சவீடு அமைக்க எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, February 21st, 2019
முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களது தொழில் வசதி கருதி வெளிச்ச வீடொன்றை அமைப்பதற்கான நடவடிக்கை எப்போது எடுக்கப்படும்? என கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் பி. ஹரிசன்... [ மேலும் படிக்க ]

சமஷ்டி ஒளிந்திருப்பதாக கூறுவது இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையை தேடும் முயற்சியாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
இந்த நாடு சுதந்திரமடைந்த காலகட்டத்தில் இந்த நாட்டின் தனிநபர் வருமானமானது ஜப்பானுக்கு அடுத்த நிலையில் காணப்பட்டது. அக்காலகட்டத்தில் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு பின்னாலிருந்த... [ மேலும் படிக்க ]

அரசியல் தீர்வும் அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு – டக்ளஸ் தேவானந்தா எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
ஏற்றுமதி அபிவிருத்தி தொடர்பில் பொதுவாக இந்த நாட்டின் நிலைமையினைப் பார்க்கின்ற போது,  “நல்ல சகுணம்' என்று சொல்வதுபோல், ஆளுக்காள் இந்த நாட்டின் “ஏற்றுமதி அபிவிருத்தி நாளை... [ மேலும் படிக்க ]

பிரச்சினைகளை தீரா பிரச்சினைகளாக வைத்திருப்பது எமது பொறிமுறை அல்ல – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Thursday, February 21st, 2019
தென்னிலங்கை அரசுடன் தேன் நிலவு கொண்டாடுவது எமது மக்களின் விருப்பங்கள் அல்ல! மாறாக, எமது தாயக தேசத்தின் உரிமையை வென்று கொடுப்பதே எமது இலட்சியக்கனவாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
இந்த நாட்டில் மக்கள் இன்று மிகவும் கொடுமையான பொருளாதார நிலைமையினை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், 'அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்  என்ற விடயத்தை தெற்கில் பேசிக்... [ மேலும் படிக்க ]

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Thursday, February 21st, 2019
தொழில் வாய்ப்புகளுக்காக வருகின்றவர்கள் மத்தியில், நுண் கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள வழி தேடி வருகின்றவர்களிடம், சொந்த காணிகளை, நிலங்களை மீட்க வருகின்றவர்களிடம்,... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Wednesday, February 20th, 2019
மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

கடலுக்கு சென்ற மீனவர்கள் இருவரைக் காணவில்லை – யாழில் சம்பவம்!

Wednesday, February 20th, 2019
குருநகரில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்களைக் காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து கடந்த திங்கட்கிழமை (18) விசைப்படகு மூலம் இரண்டு... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

Wednesday, February 20th, 2019
நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]