Monthly Archives: January 2019

யாழ். மாநகர சபைக்குக் கிடைத்த 12 மில்லியன் ரூபா திரும்பிச் சென்றது!

Friday, January 18th, 2019
யாழ் மாநகர சபைக்கு கடந்த வருடம் கிடைத்த 12 மில்லியன் ரூபா நிதி அதற்குரிய பணிகள் முடிவுறாதமையினால் திரும்பிச் சென்றது. யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் 2014 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]

வரும் 21 ஆம் திகதியிலிருந்து ஒரு வாரம் போதை ஒழிப்பு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Friday, January 18th, 2019
எதிர்வரும் 21 ஆம் திகதி தொடக்கம் போதை ஒழிப்பு வாரமாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பான அறிவுறுத்தல் சகல கல்வி சார்ந்த தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 2020... [ மேலும் படிக்க ]

விபத்தில் காயமடைந்தவர் சிகிச்சை பயனின்றிச் சாவு!

Friday, January 18th, 2019
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த பெண்மணி 11 தினங்களின் பின்னர்... [ மேலும் படிக்க ]

வெற்றிவாகை சூடியது யாழ். மத்திய கல்லூரி!

Friday, January 18th, 2019
யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணியை 2:1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிவாகை சூடியது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி. யாழ் மாவட்ட பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடத்தும் 20 வயதுக்கு... [ மேலும் படிக்க ]

தைப்பொங்கல் தினத்தன்று நீரில் மூழ்கி 8 பேர் மரணம்!

Friday, January 18th, 2019
தைப்பொங்கல் தினமான நேற்று முன்தினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் கடலிலும் குளங்களிலும் குளித்தபோதே நீரில் மூழ்கி... [ மேலும் படிக்க ]

10 லொறிகளில் வன்னிக்கு அனுப்பிவைத்த வெள்ள நிவாரணத்துக்கு நடந்தது என்ன? – சதொச நிறுவனத்தின் தலைவர் விளக்கம்!

Friday, January 18th, 2019
கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு கொழும்பிலிருந்து 10 லொறிகளில் சதொசவினால் கொண்டு செல்லப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

விஞ்ஞானியைக் கொன்றது வளர்ப்பு முதலை!

Thursday, January 17th, 2019
இந்தோனேசியாவின் சுலவேசி தீவைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான டெசி துவோவை அவர் வளர்த்த முதலையே கடித்து கொன்றுள்ளது. 44 வயதான இவர் வட சுலவேசியில் மினாஹாசா என்ற இடத்தில் ஆய்வுக்கூடம் வைத்து... [ மேலும் படிக்க ]

நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!

Thursday, January 17th, 2019
பதுளை - லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர்... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாணசபைத் தேர்தல் – தேர்தல் ஆணைக்குழுவால் அரச தலைவருக்குக் கடிதம்!

Thursday, January 17th, 2019
மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவால் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. எழுத்து மூலம் இது... [ மேலும் படிக்க ]

இணுவில் விபத்து – சிறுவன் பலி : பொலிஸ் அதிகாரி கைது!

Thursday, January 17th, 2019
இணுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை சுன்னாகம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தைப்பொங்கல் தினத்தன்று... [ மேலும் படிக்க ]