நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!
Thursday, January 17th, 2019
பதுளை – லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லுணுகல பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லுணுகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
2016 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் நடவடிக்கை அடுத்த மாதம் ஆரம்பம்!
பாடத்திட்டத்தை நிறைவு செய்ய முடியாமல் போனமை குறித்து ஆராயப்படுகிறது - விரைவில் தீர்வு காணப்படும் என...
மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் - போதகர் ஜெரோமின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து உடனடியாக சிஐடி...
|
|
|


