நூறடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து ஒருவர் பலி – பலர் பரிதாப நிலையில்!
Thursday, January 17th, 2019பதுளை – லுணுகல பகுதியில் வேன் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் 9 பேர் காயமடைந்து பதுளை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் லுணுகல பகுதியை சேர்ந்த 48 வயதான நபரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் லுணுகல காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
Related posts:
உடுவில் மகளிர் கல்லூரி சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு விளக்கம் கோரல்!
பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு - பொலிஸார் தகவல்!
நிறைபோதையில் ஓட்டுனர் - வேலணையில் 18 வயது இளைஞன் பலி..!
|
|