Monthly Archives: November 2018

வரி விலக்கு தொடர்பில் பொதுவான நிலைப்பாடு உருவாக்கப்பட வேண்டும் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்து!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகர சபையால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் தொடர்பில் வரி அறவீடு செய்யப்படும்போதும் சரி வரிவிலக்களிக்கும் போதும் சரி பல குறைபாடுகள் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.... [ மேலும் படிக்க ]

பொலிஸ் அத்தியட்சகர்கள் , உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 44 பேருக்கு இடமாற்றம்!

Thursday, November 29th, 2018
பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் 44 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இவர்களில் 6 பொலிஸ் அத்தியட்சகர்கள் அடங்குவதாக பொலிஸ்... [ மேலும் படிக்க ]

முறையற்ற வகையில் முதல்வருக்கான நிதி ஒதுக்கீடு :  நிராகரித்தது  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி!

Thursday, November 29th, 2018
யாழ் மாநகரசபைக்கு முதல்வருக்கான அதிகரித்த நிதி ஒதுக்கீடு முறையற்ற வகையில் உருவாக்கப்படுவதாக தெரிவித்த குறித்த முன்மொழிவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனது கடும் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

முச்சக்கரவண்டி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து நாசம்!

Thursday, November 29th, 2018
யாழ்.நகரில் 8 பேர் கொண்ட கும்பல் வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் தரித்து விடப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களில்  மீது பெற்றோல் குண்டுத்... [ மேலும் படிக்க ]

43,962 வெளிநாட்டவர் மலேசியாவில் கைது: நாடு கடத்த நடவடிக்கை!

Thursday, November 29th, 2018
மலேசியாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு, அது தொடர்பாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைகளில் 43,962 வெளிநாட்டவர்களை கைது... [ மேலும் படிக்க ]

உரத்திற்குத் தட்டுப்பாடு – வடக்கு விவசாயிகள் கவலை!

Thursday, November 29th, 2018
வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும்போக செய்கைக்கு தேவையான உரம் இந்தமுறை கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான சந்தர்ப்பத்தில் விவசாய மத்திய நிலையத்தின் ஊடாக தமக்கான... [ மேலும் படிக்க ]

வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!

Thursday, November 29th, 2018
நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15... [ மேலும் படிக்க ]

சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு தண்டம்!

Thursday, November 29th, 2018
யாழ்ப்பாண மாநகரப் பகுதியில் சுகாதார விதிமுறைகளுக்கு முரணான வகையில் இயங்கி வந்த விடுதியின் உரிமையாளருக்கு 15 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. யாழ்ப்பாண நகரிலுள்ள பிரபல்யமான... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி அதிகரிப்பு!

Thursday, November 29th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் கருவாடுகளின் உற்பத்தி இந்த வருடம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கருவாடு உற்பத்தியை அதிகரிக்கும் முகமாக உற்பத்தியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி... [ மேலும் படிக்க ]

ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரண்!

Thursday, November 29th, 2018
யாழ்.மாவட்டப் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த ஆவா குழுவின் முக்கியஸ்தர் மல்லாகம் நீதிமன்றில் சரணடைந்ததை தொடர்ந்து, நீதிமன்றினால் 14 நாட்கள் விளக்கமறியலில்... [ மேலும் படிக்க ]