வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு!
Thursday, November 29th, 2018
நாட்டின் அரசியல் ஸ்தீரமற்றநிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக எதிர்வரும் சில மாதங்களில் வாகனங்களின் விலை நூற்றுக்கு 15 தொடக்கம் 20 சதவீதத்தால் அதிகரிக்கக்கூடும் என வாகன இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
லங்கா வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்சிகே இதனை தெரிவித்தார்.
இதேவேளை, தற்போது இலங்கை வாகன சந்தையில் வாகனங்களின் விற்பனை மந்தகதியில் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்தார்.
Related posts:
அரசிடமிருந்து தீர்வு கிடைக்கவில்லை : ரயில்வே தொழிற்சங்கம்!
ஆசிரியர் சேவைக்குள் 592 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைப்பு!
உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வட்டியற்ற கடன்!
|
|
|


