Monthly Archives: September 2018

பலாலி விமான நிலையம் தொடர்பில் வெளியான செய்தி!

Wednesday, September 26th, 2018
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பலாலி விமான நிலையம் எந்தவொரு வெளிநாட்டிற்கும் வழங்கப்போவதில்லை என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா... [ மேலும் படிக்க ]

தேசிய அடையாள அட்டைக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்!

Wednesday, September 26th, 2018
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காமல் இருந்தால்... [ மேலும் படிக்க ]

விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் தகவல்களைப் பெற நடவடிக்கை!

Wednesday, September 26th, 2018
காட்டு விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

தென்னைச் செய்கைக்கான மண் ஆராய்ச்சி நிலையம் பளையில் – தென்னை பயிர்ச் செய்கைச் சபை!

Wednesday, September 26th, 2018
வடக்கு மாகாணத்தில் தென்னை மரங்களை நடுகை செய்ய கூடிய மண்ணை ஆராய்ச்சி செய்யும் நிலையம் பளை பிரதேசத்தில் அமையவுள்ளது என்று யாழ்ப்பாணப் பிராந்திய தென்னை பயிர்ச் செய்கைச் சபை... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சி சபைகளின் செயற்பாடுகளை வட்டார உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்!

Tuesday, September 25th, 2018
உள்ளுராட்சி சபைகளால் நடைபெறும் செயற்பாடுகள் தொடர்பில் வட்டார உறுப்பினர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் அப்போது தான் செயற்பாடுகள் தொடர்பில் கண்காணிப்புகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்டத்தில் பார்த்தீனியச் செடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை!

Tuesday, September 25th, 2018
யாழ் மாவட்டத்தில் பார்த்தீனியக் களைகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாவட்ட விவசாயத் திணைக்களத்தால் இந்த நடவடிக்கைகள் யாவும்... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பேருந்து நிலையம் ஏ9 வீதியுடன் இருக்க வேண்டும் – பொதுமக்கள்!

Tuesday, September 25th, 2018
கொடிகாமம் பொதுச்சந்தையை புதிய மாதிரிப் பொதுச்சந்தையாக அமைக்கும் போது கொடிகாமம் பேருந்து நிலையத்தை ஏ9 முதன்மைச் சாலையுடன் இணைந்திருக்கும் வகையில் அமைக்கப்படல் வேண்டும். இவ்வாறு... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டத்தால் கோரும் தகவல்களை மறைக்காது வழங்குக! யாழ்ப்பாண மாவட்டச் செயலர்!

Tuesday, September 25th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பல திணைக்களங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகத் தகவல்கள் கோரப்படும் போது அவற்றை வழங்க சில அதிகாரிகள் பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத்தில் தளம்பல் நிலை: மழைக்குச் சாத்தியம்

Tuesday, September 25th, 2018
வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையால் நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான சாத்தியம் உண்டு என்று வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலைமை ஓரிரு நாட்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணப் பல்கலையின் பன்னாட்டு ஆராச்சி மாநாடு!

Tuesday, September 25th, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பன்னாட்டு ஆராய்ச்சி மாநாடு எதிர்வரும் 27 மற்றும் 28 ஆம்... [ மேலும் படிக்க ]