தேசிய அடையாள அட்டைக்கு உடனடியாக விண்ணப்பியுங்கள்!
Wednesday, September 26th, 2018
எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் தேசிய அடையாள அட்டைகளுக்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்காமல் இருந்தால் உடனடியாக அவற்றைச் சமர்ப்பிக்குமாறு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்பொழுது கிடைக்கப்பெற்றுள்ள மூன்று இலட்சத்து 50 ஆயிரம் விண்ணப்பங்களில் சுமார் மூன்று இலட்சம் பேருக்கு அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.
Related posts:
குடாநாட்டில் இம்முறை குறைவான மழைவீழ்ச்சி!
சம்பள உயர்வு வழங்கப்பட்டும் போராட்டம் நடத்தும் அதிபர், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்ள முடியாத...
மனத்துள் இருக்கும் தீய எண்ணணங்களை நீக்கி ஒளியை உதயமாக்கட்டும் - தீபாவளி வாழ்த்துச் செய்தியில் இலங்க...
|
|
மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை - மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச...
எல்லை நிர்ணய குழுவின் முழுமையான அறிக்கை மார்ச்சில் சமர்ப்பிக்கப்படும் - மஹிந்த தேசப்பிரிய தரிவிப்பு!
அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றுக்கான இறக்குமதி விசேட சரக்கு வரி உயர்வு - வர்த்தமானி அறிவித்தலும் வெள...