விலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் தொடர்பில் தகவல்களைப் பெற நடவடிக்கை!
Wednesday, September 26th, 2018
காட்டு விலங்குகளினால் பயிர்களுக்கு ஏற்படும் சேதங்கள் தொடர்பான தகவல்களை விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
காட்டு விலங்குகளினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்களை விவசாயிகள் எழுத்துமூலம் அறிவிக்க முடியும். 011 287 2094 என்ற அலைபேசி இலக்கத்தினூடாக தொடர்புகொண்டு சேத விபரங்களை அறிவிக்குமாறு விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையில் வருடமொன்றுக்கு 30 தொடக்கம் 35 வீதமான உற்பத்திகள், காட்டு விலங்குகளால் அழிவடைவதாகவும் அமைச்சுச் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு முக்கிய செயற்திட்டங்கள்!
சிவப்பு வலயத்திலிருந்து இலங்கை மீள மேலும் ஒரு வாரகாலமாவது தேவை - எச்சரிக்கிறார் விசேட வைத்திய நிபுணர...
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது கொரோனாவே காரணம் - வேறெந்த அரசியல் நோக்கங்களும் கிடையா...
|
|
|
கொரோனா தடுப்பூசிகளை விரைவாக பெற்றுக்கொள்ளுங்கள் - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்க அறிவுறு...
விசேட வைத்தியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு - அரசாங்கத்தின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோ...
ஜனாதிபதித் தேர்தலுக்காக சுமார் 1000 கோடி செலவிடப்படும் - தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ...


