Monthly Archives: September 2018

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நிறைவு!

Monday, September 3rd, 2018
இந்தோனேஷியாவில் கடந்த மாதம் 18-ஆம் தேதி தொடங்கி 16 நாள்கள் நடைபெற்ற 18-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தன. இதில் 58 விளையாட்டுகளில் பல்வேறு பிரிவுகளில்... [ மேலும் படிக்க ]

காரணம் சொல்லும் பிரதமர் : அதிருப்தியில் மக்கள்!

Monday, September 3rd, 2018
நாட்டை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டுச் செல்லவே, பொதுமக்களின் எதிர்ப்புகளுக்கும் மத்தியிலும் பொருட்களின் விலை அதிகரிப்பு செய்யப்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை !

Monday, September 3rd, 2018
காலஞ்சென்ற அமரர் சிங்ஸிலி செல்வக்குமாரின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளனர். கலட்டி - யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!

Monday, September 3rd, 2018
இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சில முக்கிய தீர்மனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறழத்த தேர்தலை... [ மேலும் படிக்க ]

ஜப்பானைத் தாக்கவுள்ளது சக்திவாய்ந்த சூறாவளி!

Monday, September 3rd, 2018
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த சூறாவளியொன்று தாக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேபி என அழைக்கப்படும் இந்த சூறாவளி ஜப்பானை நோக்கி 252 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்வதாக... [ மேலும் படிக்க ]

இலங்கை காவல்துறையின் 152 ஆவது வருட நிறைவு இன்று!

Monday, September 3rd, 2018
இலங்கை காவல்துறை இன்றுடன் 152 வருடங்களை பூர்த்தி செய்துள்ளது. பம்பலப்பிட்டி காவல்துறை படைத் தலைமையக மைதானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இதற்கான ஏற்பாட்டு நிகழ்வுகள்... [ மேலும் படிக்க ]

சூளைமேட்டுச் சம்பவம் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு! (ஒலிப்பதிவு இணைப்பு)

Sunday, September 2nd, 2018
1986 ஆம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பான என்மீதான குற்றச்சாட்டுக்கள் ஒரு அரசியல் உள் நோக்கமுடையது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரத்தை வழங்குங்கள் – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, September 2nd, 2018
அறிவியல் நகரைத் தந்த ஆற்றல் மிகு கரங்களுக்கு அதிகாரங்களை வழங்குங்கள். அதனூடாகவே தமிழ் மக்கள் கண்டுவரும் கனவுகள் யாவும் ஈடேறும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர்... [ மேலும் படிக்க ]

போர் பயிற்சியை மீண்டும் நடத்த அவசியம் ஏற்படவில்லை – டிரம்ப்!

Saturday, September 1st, 2018
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில்... [ மேலும் படிக்க ]

சபீர் ரஹ்மான் விவகாரம் – பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் விசாரணை!

Saturday, September 1st, 2018
பங்களாதேஷின் துடுப்பாட்ட வீரர் சபீர் ரஹ்மான் நீண்ட கிரிக்கெட் தடையை எதிர்கொண்டிருப்பதாகவும், நாளை(01) அவர் பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்று குழுவில் விசாரணைக்காக... [ மேலும் படிக்க ]