மாகாண சபை தேர்தல் விவகாரம் : கூடுகிறது ஆணைக்குழு!
Monday, September 3rd, 2018இன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து சில முக்கிய தீர்மனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
குறழத்த தேர்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் உறுதியாக நடாத்தல் மற்றும் அந்த தேர்தலை புதிய முறையின் கீழ் நடாத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
Related posts:
இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்ற இயலாவிடின் பட்டமளிப்பைப் பிற்போடுங்கள் - துணைவேந்தருக்கு சுகாதார சே...
நள்ளிரவுடன் அவசரகால சட்டம் நீக்கம்!
எதிர்காலத்திலாவது டெங்கு நோயை மழை காலம் ஆரம்பமாகும் போது கட்டுப்படுத்துவதற்கு முற்பட வேண்டும் - சமு...
|
|