அடுத்தவாரம் O/L பெறுபேறுகள் வெளியிடப்படும் – பரீட்சைகள் திணைக்களம்!

Thursday, March 21st, 2019

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை அடுத்த வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்திருந்தார்.

Related posts:

சுவசெரிய நோயாளர் காவு வண்டி சேவைக்கு நாளாந்தம் 5,300 க்கும் மேற்பட்ட அழைப்பு - இராஜாங்க அமைச்சு!
கெரவலபிட்டி ஒப்பந்தம் விவகாரம் - ஜனாதிபதியை வற்புறுத்தப்போவதில்லை என்கின்றார் அமைச்சர் வாசுதேவ நாணய...
இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை...