Monthly Archives: September 2018

வடக்கின் வைத்தியசாலைகள் வளங்களற்று நலிந்து கிடக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018
தெல்லிப்ளை புற்றுநோய் மருத்துவமனையை எடுத்துக் கொண்டால் அது வெகுவிரைவில் மூடப்பட்டு விடுமோ என்ற அச்சமே எமது மக்களிடத்தே தற்போது எழுந்துள்ளது. உரிய மருத்துவர்கள் பற்றாக்குறை மற்றும்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் நீதியரசர்!

Friday, September 7th, 2018
நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றாமல், நீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், உள்ளிட்ட பிரதிவாதிகளை எதிர்வரும் 18 ஆம்... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, September 7th, 2018
வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தேர்தலை நடாத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, September 7th, 2018
நியதி சட்டங்களின் ஏற்பாடுகளுக்கு அமையவே தேர்தல்களை நடத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்த ஆணைக்குழுவின் மேலதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். இதனை... [ மேலும் படிக்க ]

தொழிலுக்கான தடையை நீக்கித் தாருங்கள் – முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் டக்ளஸ் எம்.பியிடம் கோரிக்கை!

Friday, September 7th, 2018
சுருக்குவலை மீன்பிடிமுறை தடை செய்யப்பட்டுள்ளதால் தமது தொழில்வாய்ப்பு முடக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலையிலிருந்து மீள்வதற்கு மாற்று... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூர் – இலங்கை வர்த்தக உடன்படிக்கை நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் – G.M.O.A!

Friday, September 7th, 2018
  சிங்கப்பூருடன் இலங்கை மேற்கொள்ளும் வர்த்தக உடன்படிக்கையானது நாட்டின் சுயாதீனத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு உடன்படிக்கையாக மாறியுள்ளதாக அரச மருத்துவ. சங்கத்தின் செயலாளர் ஹரித்த... [ மேலும் படிக்க ]

ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம்: இந்தியா குற்றச்சாட்டு!

Friday, September 7th, 2018
பயங்கரவாதத்தின் மூலம் இந்தியா கடைப்பிடித்து வரும் பிராந்திய ஒருமைப்பாட்டை குலைப்பதே பாகிஸ்தானின் நோக்கம் என்று ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. ஐ.நா.... [ மேலும் படிக்க ]

பருவநிலை மாற்றத்துக்கு உடனடி தீர்வு: ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்!

Friday, September 7th, 2018
பருவநிலை மாற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளார். உலகம் எவ்வளவு வேகமாக... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளை கட்டமைப்பு ரீதியாக மேலும் விரிவாக்கம் செய்து வருவதையும், சமூகநலத் திட்டங்களை தொடர்ந்தும் செயற்படுத்த முயற்சி செய்வதையும் நீங்கள் அறிவீர்கள்.

Thursday, September 6th, 2018
என் மரியாதைக்கும், அன்புக்கும் உரித்தான தோழர்களே…. .ஆதரவாளர்களே….. நலன் விரும்பிகளே…! உங்களுக்கு வணக்கம். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அரசியற் செயற்பாடுகளை கட்டமைப்பு ரீதியாக மேலும்... [ மேலும் படிக்க ]