Monthly Archives: September 2018

சமஷ்டிக் கோரிக்கை வெறும் தேர்தல் கோசமல்ல – மருதங்கேணியில் ஈ.பி.டி.பி. முக்கியஸ்தர் விந்தன்!

Saturday, September 8th, 2018
தமிழ் பேசும் மக்களின் நிரந்தர விடியலுக்கு உயிர் நாதமாக திகழும் சமஷ்டிக் கோரிக்கை என்பது வெறுமனே தேர்தல் கோசம் அல்ல என்றும் அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய இலட்சியத் திசை நோக்கிய... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அவலத்தில் சுய லாப அரசியல் நடத்தியவர்களே துரோகிகள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, September 8th, 2018
மத்திய அரசில் பங்கெடுத்து இணக்க அரசியல் வழிமுறையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அன்று உயிரைப் பணயம் வைத்து செயற்பட்டிருக்காவிட்டால், பிற்போக்குத் தமிழ்த் தலைமைகள் ஒட்டுமொத்த தமிழ்... [ மேலும் படிக்க ]

வன்முறையின் பிரதான சசூத்திரதாரி கைது!

Saturday, September 8th, 2018
  யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சட்டவிரோத ஆவா... [ மேலும் படிக்க ]

தேசிய பொலிஸ் ஆணைக்குழு  14 நாட்கள் அவகாசம் – அரசியல் அமைப்பு சபை!

Saturday, September 8th, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கும், பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் நிலவும் தீர்க்கப்படாத பிரச்சினைகளை, 14 தினங்களுக்குள் முழுமையாக தீர்த்துக் கொள்ளுமாறு அரசியல் அமைப்பு சபை... [ மேலும் படிக்க ]

நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா: அலையெனத் திரண்ட பக்கதர்கள்!

Saturday, September 8th, 2018
பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் முருகனின் அருளாகிகளை பெற அலையெனத்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணசபையின் பலவீனம் மருத்துவத்துறையை பெரிதும் பாதித்துள்ளது !

Friday, September 7th, 2018
மருந்தகங்கள் என்ற பெயரில் பதிவு செய்யப்படாத நிலையில் மருந்தகங்கள் செயற்படுமானால் அதன் மூலமான மக்கள் அடைகின்ற பாதிப்புகள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டியுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கவனிப்பாரற்றுக் கிடக்கின்றன தீவக வைத்தியசாலைகள் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி சுட்டிக்காட்டு!

Friday, September 7th, 2018
யாழ் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நெடுந்தீவு பிரதேசமானது மிகவும் பின்னடைவிற்கு உட்பட்ட பிரதேசமாகவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் இப் பிரதேசத்தினை பல வழிகளிலும்... [ மேலும் படிக்க ]

சுகாதார தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை விரைவுபடுத்த வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, September 7th, 2018
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் 454 பேரினது நியமனங்கள் தொடர்பில் நான் பல தடவைகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தேன். இந்த சுகாதாரத் தொண்டர்களுக்கு நியமனம் வழங்குவது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் போதுமான தாதியர்கள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Friday, September 7th, 2018
வடக்கு கிழக்கு மாகாணங்களில் தாதியர்களுக்கான பற்றாக்குறையானது மிக நெடுங் காலமாக நிகழ்ந்து வருகின்ற நிலையில் இந்தப் பற்றாக் குறையினை நிவர்த்தி செய்வதற்கு ஏதுவாக கல்விப் பொதுத் தராதர... [ மேலும் படிக்க ]

உறுப்பினர்களை அவமதித்தார் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர்!

Friday, September 7th, 2018
குறிகாட்டுவான் - நெடுந்தீவு போக்குவரத்து சேவையை மேற்கொள்ளும் நெடுந்தாரகை படகுச் சேவையின் நேரம் மாற்றம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தவிசாளரின் எதேச்சத்தனமான நடவடிக்கை காரணமாக... [ மேலும் படிக்க ]