வன்முறையின் பிரதான சசூத்திரதாரி கைது!

Saturday, September 8th, 2018

 

யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள் உள்ளிட்ட வன்முறைகளுடன் தொடர்பு கொண்ட முக்கிய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சட்டவிரோத ஆவா குழுவுடன் இணைந்து செயற்பட்டதுடன், அண்மைக்காலமாக அதில் இருந்து விலகி தனிப்பட்டு பல வன்முறைகளில் ஈடுபட்டுவந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமறைவாகி இருந்த அவர் நேற்று கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் திரும்பிய நிலையில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts:


முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வியலுக்கு ஒளியேற்றிக் கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியி...
இலங்கைக்கான நியூசிலாந்தின் வதிவிட உயர் ஸ்தானிகருக்கும் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சருக...
பொதுமக்களுக்கு சேவை செய்யும் போது பொறுப்புடன் செயற்பட வேண்டும் - அரச ஊழியர்களுகளுக்கு அமைச்சர் டலஸ் ...