Monthly Archives: August 2018

மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் – மாகாண சபை தேர்தல்  தொடர்பில் அமைச்சர் பைஸர்!

Sunday, August 26th, 2018
மாகாண சபைத் தேர்தலை விருப்பு வாக்கு முறைமையில் நடத்தவேண்டுமாயின், நடைமுறையில் உள்ள சட்டத்தை மீள திருத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை... [ மேலும் படிக்க ]

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரது பூதவுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Sunday, August 26th, 2018
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வின் சகோதரரான சந்திர ராஜபக்சவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்... [ மேலும் படிக்க ]

சீனாவின்  பிரபல ஹொட்டலில் திடீர் – 18 பேர் உயிரிழப்பு!

Sunday, August 26th, 2018
சீனாவின் ஹார்பின் நகரில் உள்ள பிரபல ஹொட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 18 பேர் உயிரிழந்ததுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தீயணைப்பு வீரர்கள் விரைந்து... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் அனைத்துவகைப் பின்னடைவுகளுக்கும் சரியானஅரசியல் தலைமைஅமையாமையேகாரணமாகும் அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் கூட்டத்தில் ஸ்டாலின் சுட்டிக்காட்டு

Saturday, August 25th, 2018
கிழக்குத் தமிழர் ஒன்றியத்தின் முயற்சிகளை காலத்தின் அவசியமான ஒன்றாகவே கருதுகின்றோம். அதேவேளை இந்தவேலைத்திட்டமானது தேர்தலைகருத்தில் கொண்டதாகமட்டுமல்லாமல்,எமதுமக்களின் வாழ்வியல்... [ மேலும் படிக்க ]

குரங்கின் கை பூமாலை பிணத்துக்குக் கூட உதவாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, August 24th, 2018
வடக்கு மாகாண சபையானது, அதன் இன்றைய ஆட்சியாளர்களுக்கு பள்ளிக்கூடமாக அல்லாமல் வெறும் பல்லவிக் கூடமாகவும், மக்கள் நல சேவைத் தளமாக அல்லாமல் - மக்கள் விரோத வேலைத் தளமாகவும் மாறிவிட்டதே... [ மேலும் படிக்க ]

ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018
இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முற்பட்ட காலமானது இலங்கையைப் பொறுத்தவரையில் சிங்கள அரசுகளே இந்த நாட்டை ஆட்சி செய்ததான ஓர் உணர்வே எமக்குள் ஏற்பட்டிருந்தன. தொடர்ந்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திற்கான புகையிரத கட்டணத்தில் பாரபட்சம் ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, August 24th, 2018
வடக்கு மாகாணத்தின் பளை இரயில் நிலையத்திற்கும் காங்கேசன்துறை இரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட இரயில் மற்றும் உப இரயில் நிலையங்களுக்கமான இரயில் பயணிகள் கட்டணமானது ஏற்கனவே நாட்டின்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

Friday, August 24th, 2018
நாளை முதல் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கவுள்ளதாக வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளதாக குறித்த குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கமைய 12.5Kg சமையல் எரிவாயுவின்... [ மேலும் படிக்க ]

‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, August 24th, 2018
அதைவிடுத்து, ‘சிறைச்சாலை என்பது நரகமே’ என்ற கருத்துக்களைத் தெரிவித்துவிட்டு, கைதிகள் தொடர்பிலான நலன்கள் குறித்து அக்கறை காட்டாமல் விடுவது ‘சிறைக் கைதிகளும் மனிதர்களே’ என்ற... [ மேலும் படிக்க ]

தெற்கில் தொழில்துறை போராட்டம் வடக்கில் வாழ்வுக்கான போராட்டம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி.

Thursday, August 23rd, 2018
தென்னிலங்கையில் தொழில்சார் உரிமைகளுக்கான போராட்டங்கள், துறைசார் போராட்டங்கள் என இடம்பெற்று வருகின்ற நிலையில், வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் வாழ்வு சார்ந்த போராட்டங்களே... [ மேலும் படிக்க ]