Monthly Archives: August 2018

கடைகளில் போலிப் பருப்பு : பொதுமக்களே அவதானம்!

Saturday, August 4th, 2018
நிறமூட்டப்பட்ட தரமில்லாத பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்துள்ளதாகப் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான தரமற்ற பருப்பு வகைகள்... [ மேலும் படிக்க ]

விபத்து: சராசரியாக ஒரு நாளில் 8 பேர் உயிரிழப்பு!

Saturday, August 4th, 2018
கடந்த ஆண்டில் வீதி விபத்துக்களால் சாரசரியாக ஒரு நாளைக்கு 8 பேர் உயிரிழந்துள்ளனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பொலிஸாரின்  தகவல்படி  2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வீதி... [ மேலும் படிக்க ]

அலுவலர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி!

Saturday, August 4th, 2018
அரச திணைக்கள அலுவலகங்களில் கடமையாற்றும் ஆரம்ப பகுதி அலுவலர்கள் தமது அடுத்த பதவி உயர்வுக்கு அரச கருமமொழி சித்தியடைய வேண்டியது அவசியமில்லை என்பதுடன் நிறுவன மட்டத்தில் நடத்தப்படும் 50... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பொதுச் சந்தையின் மலகூடம் சீரின்மை – பொதுமக்கள் கடும் விசனம் !

Saturday, August 4th, 2018
சாவகச்சேரி பிரதேச சபையின் கொடிகாமம் பொதுச்சந்தை மலசலகூடம் பாவிக்க முடியாத நிலையில் சுகாதாரச் சீர்கேடுகளுடன் காணப்படுவதாகப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒழுங்கான பராமரிப்பு... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு 750 வாகனங்கள் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி!

Saturday, August 4th, 2018
பொலிஸ் திணைக்களத்துக்கு புதிதாக 750 வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் இதற்கான... [ மேலும் படிக்க ]

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு வழங்கும் நிதியில் வெட்டு!

Saturday, August 4th, 2018
அமெரிக்காவின் உலகளாவிய பயங்கரவாத ஒழிப்பு போரில், அந்த நாட்டின் கூட்டாளியாக பாகிஸ்தான் உள்ளது. இதன் காரணமாக பயங்கரவாத ஒழிப்புக்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிதி உதவி அளித்து... [ மேலும் படிக்க ]

ஜீ.ஜீ. பொன்னம்பலத்தை புலிகள் அச்சுறுத்திய போது நாங்கள் பாதுகாப்புக் கொடுத்ததை மறந்தது ஏன் கஜேந்திரகுமாரிடம் சிவாஜிலிங்கம் கேள்வி

Friday, August 3rd, 2018
கடந்த மாகாண சபை தேர்தலில் துரோகி இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். புளோட் அமைப்புகளால் முதலமைச்சராகிய சி.வி.விக்னேஸ்வரனை கஜேந்திரகுமார் மாற்றுத் தலைமையாகத் தத்தெடுப்பது குறித்து... [ மேலும் படிக்க ]

நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!

Friday, August 3rd, 2018
வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். லங்கா மைக்ரோ... [ மேலும் படிக்க ]

குள்ள மனிதர்கள் அச்சுறுத்தல் – நேற்றும் வட்டுக்கோட்டையில் பதற்றம்!

Friday, August 3rd, 2018
வட்டுக்கோட்டை முதலி கோவிலடியில் உள்ள வீடுகளில் உள்ளவர்களை குள்ள மனிதர்கள் அச்சுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் நேற்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக தெரிய... [ மேலும் படிக்க ]

யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணம்: அசத்தியது யூனியன் கல்லூரி பழைய மாணவர் அணி!

Friday, August 3rd, 2018
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் 202 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு யாழ் மத்திய கல்லூரி நிறுவுநர் நாள் வெற்றிக்கிண்ணத்திற்காக  கிரிக்கெட் சுற்றுப்போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி... [ மேலும் படிக்க ]