நுண்கடன்களை பெற்ற பெண்களின் கடன் தொகை ரத்து!
Friday, August 3rd, 2018வறட்சியால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் ஒரு இலட்சம் ரூபா நுண்கடன்களை பெற்ற 75 ஆயிரம் பெண்களின் கடன் தொகை ரத்துச் செய்யப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
லங்கா மைக்ரோ பினான்ஸ் பிரக்டிக்கல் அசோஸயேசன் நிறுவனத்தில் அங்கம் பெற்ற நுண்நிதி கம்பனிகள், மற்றும் நிதிக் கம்பனிகளில் கடன்பெற்றபெண்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது என அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களின் கடன் தொகையை ரத்துச் செய்து நிவாரணம் வழங்க அரசு முன்வருவது இதுவே முதற்தடவை எனவும் அவர் கூறினார்.
Related posts:
அரசுக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
மீன் பிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
எமது குடும்பத்தினருக்கு எதிரான எந்த ஊழல் மோசடி குற்றச்சாட்டு விசாரணைகளையும் எதிர்கொள்ளத் தயார் – நாட...
|
|