Monthly Archives: August 2018

கல்வி காப்புறுதி திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள பாடசாலை மாணவர்களிற்கான புலமைப்பரிசில்!

Wednesday, August 29th, 2018
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி காப்புறுதி திட்டத்தில் இணைந்துகொண்டுள்ள பாடசாலை மாணவர்களிற்கான புலமைப்பரிசில் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான... [ மேலும் படிக்க ]

என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே!… தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உரை!

Tuesday, August 28th, 2018
என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே என்று திமுக தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். திமுகவின் பொதுக் குழு கூட்டம்... [ மேலும் படிக்க ]

பெற்றோர்களை பிள்ளைகள் இறுதிக்காலத்தில் பராமரிக்க வேண்டும்!

Tuesday, August 28th, 2018
  சர்வதேச முதியோர் தினத்தை முன்னிட்டு பெற்றோர்களை பிள்ளைகள் பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்வொன்றை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக கைதடி அரசமுதியோர்... [ மேலும் படிக்க ]

பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட தொகை போதுமானதல்ல!

Tuesday, August 28th, 2018
தற்போது நடைபெற்று வரும் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் கடமை புரியும் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோரிக்கை முன்வைக்கப்படுகின்றன. கடந்த காலங்களில்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!

Tuesday, August 28th, 2018
  யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினரால் 96 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம் எதிர்வரும் செப்ரெம்பர் 4 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபையின் தலைவர்  தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுச் சர்ச்சை தொடர்பில் சட்டமா அதிபரிடம் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஆலோசனை!

Tuesday, August 28th, 2018
நெடுந்தீவு பிரதேச சபையில் ஏற்பட்டுள்ள உபதவிசாளர் தேர்வு சர்ச்சை காரணமாக பெரும் இழுபறி நிலை தோன்றியுள்ளதை அடுத்து அது தொடர்பில் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கான சட்ட ஆலோசனை... [ மேலும் படிக்க ]

அழுத்தங்களுக்கு நாம் அடிபணிந்திருந்தால் கிளிநெச்சி தலை நிமிர்ந்திருக்காது – கிளிநொச்சியில் ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Tuesday, August 28th, 2018
அரசியல் ரீதியான அழுத்தங்களுக்கும் அவதூறுகளுக்கும் நாம் அடிபணிந்திருந்தால் யுத்தத்தில் சிதைந்துகிடந்த கிளிநொச்சி மாவட்டம் மீளெழுச்சிகண்டு அபிவிருத்தியில் நிமிர்ந்திருக்க... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் நூலகத்துக்கு 1.10 லட்சம் நூல்கள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

Tuesday, August 28th, 2018
யாழ்ப்பாணம் நூலகத்துக்கு தமிழக அரசு சார்பில் 1.10 லட்சம் நூல்கள் வரும் செப்டம்பர் மாதம் வழங்கப்பட உள்ளதாக பாடசாலைக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்  தெரிவித்தார். தமிழ்நாடு... [ மேலும் படிக்க ]

முதலீடுகளை அதிகரிக்க இந்தியா துணைநிற்கும் : பிரதமர்!

Tuesday, August 28th, 2018
இலங்கையில் தமது முதலீடுகளை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்... [ மேலும் படிக்க ]

எரிவாயுவின் விலை அதிகரிக்கவில்லை – அமைச்சு அறிவிப்பு!

Tuesday, August 28th, 2018
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படுவதாக வெளியான செய்தி உண்மைக்கு மாறானது என வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. 12.5 கிலோ கிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின்... [ மேலும் படிக்க ]