கூட்டுறவாளர் தினம் அடுத்த மாதம்!
Tuesday, August 28th, 2018
யாழ். மாவட்ட கூட்டுறவு சபையினரால் 96 ஆவது சர்வதேச கூட்டுறவாளர் தினம் எதிர்வரும் செப்ரெம்பர் 4 ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு சபையின் தலைவர் தலைமையில் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறும்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்துகொள்வார். சர்வதேச கூட்டுறவாளர் தினத்தை முன்னிட்டு சபையினால் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு பரிசில்கள், கேடயங்கள் என்பன வழங்கப்படும்.
அதனை விட சிறந்த கூட்டுறவாளர்கள், சிறந்த சங்கங்கள் போன்றவையும் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளன.
Related posts:
நாட்டுக்குள் போதைப்பொருட்களை வருவதை தடுக்க விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது - ஜனாதிபதி!
பொதுமக்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்களில் அவசர ...
பயணத்தடை தொடர்பில் 5 ஆம் திகதியின் பின்னரே தீர்மானிக்கப்படும் - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் த...
|
|
வடக்கை நோக்கி நகரும் காற்றழுத்த தாழமுக்கம் - மழையுடன் கூடிய வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்கள...
நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைவோம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினரிடம் நேரில் அழைப்பு விடுத்தார் ஜன...
இன்றுமுதல் சுழற்சி முறையில் இரண்டரை மணிநேர மின்தடை - மின் கட்டண அதிகரிப்பு குறித்து அவதானம் என பொதுப...