Monthly Archives: August 2018

மாணவர்களின் மாதாந்த போசாக்கு கொடுப்பனவு அதிகரிப்பு!

Thursday, August 30th, 2018
விளையாட்டுத்துறையில் ஆற்றலுடைய மாணவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் வீர வீராங்கனைகளை உருவாக்கும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

சிறுவர் பாதுகாப்பு நிலையங்களை தரமுயர்த்த திட்டம்!

Thursday, August 30th, 2018
நாட்டில் தற்போது இயங்கிவரும் சிறுவர் பாதுகாப்பு நிலையங்களில் பல குறைபாடுகள் நிலவுவதாகவும், சில சிறுவர் பாதுகாப்பு நிலையங்கள் வியாபார நோக்கில் இயங்கி வருவதாகவும் தேசிய சிறுவர்... [ மேலும் படிக்க ]

கட்டுவன் மேற்கு பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Wednesday, August 29th, 2018
கட்டுவன் மேற்கு பகுதியில் வாழும் மக்கள் நீண்டநாள்களாக எதிர்கொண்டுவந்த குடிநீருக்கான பிரச்சினை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வுகாணப்பட்டுள்ளது. குறித்த பகுதி... [ மேலும் படிக்க ]

இளம் பெண்ணின் சடலம் இரணைமடு பகுதியில்  மீட்பு: பாலியல் துஷ்பிரயோகத்தின் கொலை என சந்தேகம்!

Wednesday, August 29th, 2018
இரணைமடு நீர்ப்பாசன கால்வாய்க்குள் இளம் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் சடலமொன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள்... [ மேலும் படிக்க ]

மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம்: குற்றவாளிக்கு தண்டப்பணம் 5 ரூபா !

Wednesday, August 29th, 2018
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில், மதுபோதையில் பொது இடத்தில் வைத்து குழப்பம் விளைவித்த மூவருக்கு தலா 5 ரூபா மாத்திரம் தண்டப்பணம் விதித்து யாழ். நீதிமன்றம் நேற்றைய தினம்... [ மேலும் படிக்க ]

பொலிஸார் மீது தாக்குதல் : யாழ்ப்பாணத்தில் சம்பவம்!

Wednesday, August 29th, 2018
மணியந்தோட்டம் பகுதியில் நடமாடும் பொலிஸ் அதிகாரிகள் மீது இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்த சிலரே பொலிஸார் மீது தாக்குதல் நடத்திவிட்டுச்... [ மேலும் படிக்க ]

பணிப்புறக்கணிப்புக்கு தயாராகும் தனியார் பேருந்து சங்கம்!

Wednesday, August 29th, 2018
  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் காலத்தில் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார்... [ மேலும் படிக்க ]

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கை!

Wednesday, August 29th, 2018
வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர். பொலிஸாருடன் நேற்று(28) இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததையடுத்து, இன்று(29)... [ மேலும் படிக்க ]

மகாவலியை மகிழ்ச்சியுடன் வரவேற்போம் :  ஆனால் நில அபகரிப்பை எதிர்ப்போம்  – ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Wednesday, August 29th, 2018
எமது தாயகப் பரப்பின் எல்லைக்குள் மகாவலி ஊடுருவ முற்படும்போது அந்த இடத்திலிருந்து மகாவலி கரையோரங்களில் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் எமது தமிழ் பேசும் மக்களே அன்றி வேறொரு இனமாக... [ மேலும் படிக்க ]

அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்!

Wednesday, August 29th, 2018
உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு - 20 அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட்... [ மேலும் படிக்க ]