அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் தாயகம் திரும்பினார்!
Wednesday, August 29th, 2018
உபாதை காரணமாக வைத்திய சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா சென்றிருந்த இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு – 20 அணித் தலைவர் அஞ்சலோ மத்யூஸ் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அஞ்சலோ மத்யூஸ் குறித்த உபாதை காரணமாக இந்நாட்களில் நடைபெறும் இலங்கை கிரிக்கெட் நிறுவன இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டிகளில் கண்டி அணியின் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் மேத்யூஸ் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை- மேற்கிந்திய கிரிக்கெட் தொடர்: அணி விபரம் அறிவிப்பு!
3 நிமிடங்களில் 6 தடவைகள் வீழ்த்தப்பட்டார் ரொனால்டோ!
வீரர்களுக்கு இணையான பணம் கேட்பது நியாயம் கிடையாது - ஸ்மிரிதி மந்தனா!
|
|