Monthly Archives: August 2018

ஏற்க முடியாது  – ரஷ்யா திட்டவட்டம்!

Friday, August 10th, 2018
பிரித்தாணியாவில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் மீண்டும் நில அதிர்வு: பலி எண்ணிக்கை 300-ஐ தாண்டியது!

Friday, August 10th, 2018
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 319-ஆக உயர்ந்துள்ளது. இந்தோனேசியாவில் 6.9 அலகுகளில்... [ மேலும் படிக்க ]

மூன்றாவது நாளாகவும் தொடரும் ரயில் போக்குவரத்து முடக்கம் – சிரமத்தில் மக்கள்!

Friday, August 10th, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தீர்வு கிடைக்காததன் காரணமாக தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது. சம்பள பிரச்சினையை உள்ளிட்ட சில கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]

மாணவி வித்தியாவின் படுகொலை:  டிசம்பர் 13ம் திகதி விசாரணை!

Friday, August 10th, 2018
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மாதச் சம்பளம் ஒன்றரை இலட்சம் பெறும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது நியாயமா!

Friday, August 10th, 2018
மாதாந்தம் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் மேலும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]

ஆஸி அணியின் இரு முக்கிய வீரர்கள் நீக்கம் !

Friday, August 10th, 2018
இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹஸில்வுட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!

Friday, August 10th, 2018
நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் 39... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்துக்கு 12 பதவிகளுக்கான வெற்றிடம்!

Friday, August 10th, 2018
வடக்கு மாகாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட பன்னிரெண்டு உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. வடக்கு மாகாணத்தில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

உணவகத்தின் முன் நிறுத்தும் வாகனங்களால் தவிர்க்க முடியாத விபத்துக்கள் – சாவகச்சேரி மருத்துவமனை பாதை தொடர்பில் மக்கள் கவலை!

Friday, August 10th, 2018
சாவகச்சேரி மருத்துவமனையை அண்டியுள்ள முதன்மைப் பாதையில் உணவருந்த நிறுத்தப்படும் வாகனங்களால் மருத்துவமனையிலிருந்து வாகனங்களில் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு ஏற்படும் மறைப்பு... [ மேலும் படிக்க ]

வடக்கில்  பொலிஸாருக்கு எதிராக 40 முறைப்பாடுகள் பதிவு!

Friday, August 10th, 2018
வடக்கில் பொலிஸாருக்கு எதிராக 40 முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]