பிரித்தாணியாவில் நடைபெற்ற நச்சுத் தாக்குதல் விவகாரத்தோடு தொடர்புபடுத்தி, அமெரிக்கா தங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிப்பதை ஏற்க முடியாது என்று ரஷியா திட்டவட்டமாகத்... [ மேலும் படிக்க ]
இந்தோனேசியாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டது. இதையடுத்து, நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 319-ஆக உயர்ந்துள்ளது.
இந்தோனேசியாவில் 6.9 அலகுகளில்... [ மேலும் படிக்க ]
புகையிரத தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு தீர்வு கிடைக்காததன் காரணமாக தொடர்ந்து இன்றும் முன்னெடுக்கப்படுகின்றது.
சம்பள பிரச்சினையை உள்ளிட்ட சில கோரிக்கைகளை... [ மேலும் படிக்க ]
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக... [ மேலும் படிக்க ]
மாதாந்தம் ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிகமாகப் பெற்றுக் கொள்ளும் புகையிரத திணைக்களப் பணியாளர்கள் மேலும் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோருவது நியாயமற்றது என... [ மேலும் படிக்க ]
இரண்டு போட்டிகள் கொண்ட பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் பட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹஸில்வுட் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]
நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் 39... [ மேலும் படிக்க ]
வடக்கு மாகாண கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்துக்கு இரண்டு அதிகாரிகள் உள்ளிட்ட பன்னிரெண்டு உத்தியோகத்தர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் கடற்றொழில்... [ மேலும் படிக்க ]
சாவகச்சேரி மருத்துவமனையை அண்டியுள்ள முதன்மைப் பாதையில் உணவருந்த நிறுத்தப்படும் வாகனங்களால் மருத்துவமனையிலிருந்து வாகனங்களில் வெளியே செல்லும் பொதுமக்களுக்கு ஏற்படும் மறைப்பு... [ மேலும் படிக்க ]
வடக்கில் பொலிஸாருக்கு எதிராக 40 முறைப்பாடுகளில் 36 முறைப்பாடுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]