எதிர்வரும் 15ஆம் திகதி முதல் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணி ஆரம்பம்!
Friday, August 10th, 2018நடைபெற்று முடிந்த 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம் 39 பாடசாலைகளில் 428 விடைத்தாள் திருத்த நிலையங்களில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பணிகளில் 6 ஆயிரத்து 848 ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.
Related posts:
கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பரீட்சை!
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!
சாதாரண தரப் பரீட்சைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி - சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற அறிவுறுத்த...
|
|