Monthly Archives: August 2018

உடைகின்றதா தி.மு.க?…

Tuesday, August 14th, 2018
தி.மு.க தானாகவே உடையும் என்றும், அதனை உடைக்க வேண்டிய அவசியம் தனக்கு கிடையாது என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி உயிரிழந்து ஒரு வாரம் ஆகவுள்ள நிலையில் அவரது... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் பதற்றம்: இராணுவம் மற்றும் பொலிஸார் குவிப்பு!

Tuesday, August 14th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பகுதியில் உள்ள தமிழ் மீனவர்களுக்கு சொந்தமான கடற்றொழில் உடமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு 11 மணியளவில்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் கரையோரத்தில் இடிதாங்கி அமைப்பதில் பின்நிற்பது ஏன்? – ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் டேமியன்!

Tuesday, August 14th, 2018
யாழ் மாநகரின் கரையோர பகுதி மக்களதும், கடற்றொழிலாளர்களதும் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதில் துறைசார் தரப்பினர் அக்கறை கொள்ளாது அசமந்தமாக இருப்பது ஏன் என ஈழ மக்கள் ஜநானாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

பேருந்தை தீவைத்து எரிக்க முயற்சி – அச்சுவேலியில் பதற்றம்!

Tuesday, August 14th, 2018
அச்சுவேலி பகுதியில் தனியார் பேருந்து ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ வைத்து எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்... [ மேலும் படிக்க ]

பிரச்சினையை தவிர்க்க பதவி விலக வேண்டும் – ரெஜினோல்ட் குரே அதிரடி!

Tuesday, August 14th, 2018
வடமாகாணசபையின் அமைச்சரவை தொடர்பில் தோன்றியுள்ள நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு வடமாகாண சபையின் அமைச்சர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்... [ மேலும் படிக்க ]

அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!

Tuesday, August 14th, 2018
இலங்கையில் ரயில்வே போக்குவரத்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதற்கான வர்த்தமானியை அடுத்த வாரம் வெளியிடுவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும்... [ மேலும் படிக்க ]

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி ஆரம்பம்!

Tuesday, August 14th, 2018
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் நாளை ஆரம்பிக்கப்பட்டு 21 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இந்தப் பணிகளில் 8 ஆயிரம் ஆசிரியர்கள்... [ மேலும் படிக்க ]

பட்டாசு வெடிக்க சாவகச்சேரியில் இனித்தடை!

Tuesday, August 14th, 2018
சாவகச்சேரி சந்தியில் பட்டாசு வெடிக்க வைப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதென்று சாவகச்சேரி நகரசபை  அறிவித்துள்ளது. சாவு இறுதி ஊர்வலத்தின்போது நகரின் சந்தியில் பெருமளவு... [ மேலும் படிக்க ]

புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள்!

Tuesday, August 14th, 2018
2018 ஆம் ஆண்டு தொடக்கம் இளைஞர்களது புதிய கண்டுபிடிப்புகளுக்கு நிதிசார்ந்த உதவிகள் வழங்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இதற்காக 100 மில்லியன் ரூபாய்... [ மேலும் படிக்க ]

பசும்பாலைப் பெற்றுக்கொண்டு பால்மாப் பைக்கற்றுகள் திணிப்பு – கால்நடை வளர்ப்போர் சீற்றம்!

Tuesday, August 14th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் குறிப்பாக கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்புப் பிரதேசங்களில் இருந்து நாள்தோறும் பத்தாயிரம் லீற்றருக்கும் அதிகமான பசும்பாலைச் தென்பகுதியைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]